பாஜ., அரசை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு காங்., சார்பில் பாஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2023-12-22 16:29 GMT

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு காங்., சார்பில் பாஜ., அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவாரூர் ரயில் நிலையம் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் துரைவேலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பாராளுமன்றத்தில் பாதுகாப்பு குறைபாடு குறித்து விவாதம் செய்ய கோரிக்கை வைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தற்காலிக பணி நீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News