எஸ்பி தலைமையில் காவலர்கள் உறுதிமொழி ஏற்பு

எஸ்பி தலைமையில் காவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2024-01-30 10:52 GMT

 உறுதிமொழி ஏற்பு

தியாகிகள் தினத்தை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் இன்று 30/01/24 உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் எஸ்பி சிலம்பரசன் தலைமையில் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் எஸ்பி தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டு தீண்டாமை உறுதிமொழி ஏற்று கொண்டனர்.
Tags:    

Similar News