திண்டுக்கல்லில் சமூக நெறியாளர்களுக்கான அரசமைப்பு உரிமைக் கல்வி பயிற்சி
திண்டுக்கல்லில் சமூக நெறியாளர்களுக்கான அரசமைப்பு உரிமைக் கல்வி பயிற்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-02 07:22 GMT
பயிற்சி வகுப்பு
திண்டுக்கல் அமைதி கருத்தரங்க கூடத்தில் சமூக நெறியாளர்களுக்கு அரசமைப்பு உரிமைக் கல்வி பயிற்சி அமைதி அறக்கட்டளை மற்றும் வான்முகில் அமைப்பு இணைந்து சமூக நெறியாளர்களுக்கான அரசமைப்பு உரிமைக் கல்வி பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு அமைதி அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். இப்பயிற்சிக்கு அமைதி அறக்கட்டளையின் மேலாளர் ஆ.சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார்.