புளியங்குடியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி

புளியங்குடி நகராட்சியில் பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது.

Update: 2024-02-20 07:32 GMT
ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி 
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே புளியங்குடி நகராட்சிக்குட்பட்ட 7 வது வார்டில் அப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியினை நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி தலைமையில் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சுமா, முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கட்ராமன், திமுக மாவட்ட பிரதிநிதி சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர் கார்த்திக் திமுக இளைஞரணி அமைப்பாளர் ராஜராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கண்டா அப்பகுதி பொதுமக்கள் நகர்மன்ற துணைத் தலைவர் அந்தோணிசாமி வெகுவாக பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News