மாநகர காவல் துறை சார்பில் அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

வண்ணார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்றது.

Update: 2024-03-23 01:46 GMT

வண்ணார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்றது.


மக்களவை தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு நெல்லையில் தேர்தல் நடத்தைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்த நிலையில் வண்ணார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் நேற்று (மார்ச் 22) இரவு அனைத்து கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நெல்லை மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்றது. இதில் நெல்லை சேர்ந்த அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News