அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-03-17 08:23 GMT
அமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் சுரபி மகாலில் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தலைமையில் நாடாளுமன்ற கழக குழு தலைவர் டி .ஆர் . பாலு ,இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கு .செல்வப் பெருந்தகை காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் ஆகியோர் முன்னிலையில் INDIA கூட்டணியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News