உயர்கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைக் கூட்டம் !!

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமையில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-25 06:32 GMT

ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கிறிஸ்துராஜ் தலைமையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் உயர் கல்விக்கான வழிகாட்டுதல் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உடன் மாநகர காவல் ஆணையர் பிரவீன் குமார் அபினபு, மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர்,  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய் பீம், திருப்பூர் சார் ஆட்சியர் சௌமியா ஆனந்த், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன் ஆகியோர் உள்ளனர்.

Tags:    

Similar News