பள்ளியில் பவள விழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2024-03-06 08:37 GMT


திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


திருநெல்வேலி மாவட்டம் பேட்டை காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப்பள்ளியின் பவள விழா கொண்டாட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் இன்று (மார்ச் 6) பள்ளியில் பொறுப்பு தலைமை ஆசிரியர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் மாணவர்கள், ஊர் முக்கிய நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News