வரிவசூளை தீவிர படுத்த மாநகராட்சி கமிஷனர் ஆலோசனை

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் மாநகராட்சி வரிவசூரை தீவிரபடுத்த அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

Update: 2024-03-15 10:57 GMT

வரி வசூலிக்க ஆலோசனை வழங்கிய போது

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிளியப்பனவர் பழைய பேருந்து நிலையம் வாட்டர் டேங்க் பகுதியில் திருப்பூர் மாநகராட்சியில் 100 சதவீதம் வரி வசூலை தீவிரப்படுத்தும் விதமாக அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.உடன் துணை ஆணையாளர் சுந்தர்ராஜன் உதவி ஆணையாளர் வினோத் உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News