குறிஞ்சிப்பாடி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

ஞாயிற்று கிழமைகளில் வழக்கத்திற்கு மாறாக இறைச்சி கடைகளில் மக்கள் காணப்படுவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-01-08 08:50 GMT

குறிஞ்சிப்பாடி இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம்

குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இறைச்சி வாங்கி சாப்பிடுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரும்பாலான இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் கடை வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News