குருஸ்பர்னாந்து பிறந்தநாள் விழா: நலதிட்ட உதவிகள் வழங்கல்!

தூத்துக்குடியில் குருஸ்பர்னாந்து பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Update: 2024-07-03 06:14 GMT

நலத்திட்ட உதவிகள் வழங்கல் 

தூத்துக்குடிக்கு முதன்முதலாக தண்ணீர் கொண்டு வந்த பகதூர் குருஸ்பர்னாந்து 155வது பிறந்த நாள் விழா புனித பீட்டர் கோவில் தெருவில் குரூஸ்பர்னாந்த் நற்பனி மன்ற தலைவர் ஹொ்மன் கில்டு தலைமையில், செயலாளர் சசிகுமார் முன்னிலையில் நடைபெற்றது. விழாவில், 10 தையல் இயந்திரம், 400 சில்வர் பாத்திரம், 5 கிலோ அாிசிப்பைகள் 200, உள்ளிட்ட 610பேருக்கு நலத்திட்ட உதவிகளை பனிமய மாதா கோவில் பங்கு தந்தை ஸ்டார்வின் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவில் தீபக், வர்க்கீஸ், வளன், ஆண்ட்ரூஸ், அரவிந்த், ஜெனிஸ், லூர்துசாமி, கல்யாணசுந்தரம், அமலநாதன், சகாயராஜ், அலாய், மனோகரன், பிரவின், சுடலைமுத்து, இனிக்கோ, மற்றும் நற்பணி மன்ற நிா்வாகிகள் கலந்த கொண்டார்கள். முடிவில் குரூஸ்பா்னாந்த் நற்பணி மன்ற அமைப்பாளர் எட்வின் பாண்டியன் நன்றியுரை ஆற்றினார்.
Tags:    

Similar News