விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என விசிக சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

Update: 2024-02-25 02:41 GMT

விசிக சார்பில் ஆர்பாட்டம்

வாக்குச்சாவடி எந்திரத்தின் மூலம் மோசடி செய்ய பாஜக அரசு சதித்திட்டம் இந்திய தேர்தல் ஆணையமே ஈவிஎம் வேண்டாம், வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் வேண்டும்.(அல்லது) ஈவிஎம் உடன் ஒப்புகை சீட்டு ( VVPAT) முறையில் தேர்தல் வேண்டும், என்னும் கோரிக்கையை முன்வைத்து ஒருங்கிணைந்த மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திண்டுக்கல்லில் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக, காங்கிரஸ்,மார்க்ஸ் கம்னியூஸ்ட் இந்திய கம்னியூஸ்ட், மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி என அனைத்து தோழமைகளும் கோரிக்கை கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்.
Tags:    

Similar News