திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டெங்கு முன்னேற்பாடு

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டெங்கு முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாக முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-16 12:07 GMT

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் டெங்கு முன்னேற்பாடுகள் தயாராக இருப்பதாக முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.


நெல்லை மாநகர பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு ஏற்றார் போல் டெங்கு காய்ச்சலுக்கு என தனி பிரிவு ஏற்படுத்தப்பட்டு பெட்டுகள் தயார் நிலையில் உள்ளது. இதே போல் இரத்த வகை பிரிவிலும் தயார் நிலையில் இரத்தம் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது என முதல்வர் ரேவதி பாலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News