புத்தக திருவிழா கருத்தரங்கில் பங்கேற்கும் டிஐஜி

திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் நூல் வெளியீட்டு விழா கருத்தரங்குக்கு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமை வகிக்கிறார்.

Update: 2024-02-03 10:01 GMT

டிஐஜி பங்கேற்பு

ஏழாவது பொருநை நெல்லை புத்தகத் திருவிழா திருநெல்வேலி மாநகராட்சி வர்த்தக மையத்தில் இன்று 03/02/24 தொடங்குகிறது. இதில் மாலை 6 மணிக்கு நடைபெறும் நூல் வெளியீட்டு விழா கருத்தரங்குக்கு திருநெல்வேலி சரக டிஐஜி பிரவேஷ் குமார் தலைமை வகிக்கிறார். மாநகர காவல் ஆணையர் மூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
Tags:    

Similar News