வடலூரில் துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் துண்டு பிரசுரங்களை இன்று வழங்கினர்.

Update: 2024-03-03 16:21 GMT

துண்டு பிரசுரங்கள் வழங்குதல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர திமுக சார்பாக நாளை முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க மாபெரும் பொது கூட்டத்திற்கு வடலூர் நகராட்சி 15 வது வார்டு சார்பாக பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் துண்டு பிரசுரங்களை இன்று வழங்கினர்.
Tags:    

Similar News