காட்டுக்கோட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

காட்டுக்கோட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-19 16:27 GMT

காட்டுக்கோட்டை ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.


கெங்கவல்லி:தலைவாசல் அடுத்த காட்டுக்கோட்டை ஊராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்கியது. இந்த திட்டத்தினை, மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா பிருந்தா தேவி இன்று ஆய்வு மேற்கொண்டார். உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி, தலைவாசல் வட்டாட்சியர் அன்பு செழியன் உள்ளிட்ட அலுவலர்கள் இந்த ஆய்வில் பங்கேற்று, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
Tags:    

Similar News