கடலூரில் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடலூர் வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-03-31 12:30 GMT
வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் முன்னிலையில் கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான பொதுப் பார்வையாளர் டாரப் இம்சென், பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜசேகரன் உள்ளார்.
Tags:    

Similar News