நான்கு சுற்று முடிவில் விஜய பிரபாகர் 8614 வாக்குகள் முன்னிலை

விருதுநகர் மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கையின் நான்கு சுற்று முடிவில் விஜய பிரபாகர் 8614 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

Update: 2024-06-04 07:42 GMT

விஜய பிரபாகர்

 தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற பொது தேர்தலுக்கான வாக்கு பதிவு நடைபெற்றது வாக்கு என்னும் பணி VSVN பாலிடெக்னிக் கல்லூரியில் இன்று 8:00 மணி அளவில் தொடங்கப்பட்டது நான்கு சுற்றுகள் முடிவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 74,781 தேமுதிக கட்சி வேட்பாளர்விஜய பிரபாகரன் 83 ஆயிரத்து 395 வாக்குகளும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 29, 833 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கௌஷிக் 16 ஆயிரத்து 933 பெற்றனர். நான்கு சுற்று முடிவில் விஜய் பிரபாகர் 8614 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்
Tags:    

Similar News