கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் அழைப்பு

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-06-24 13:56 GMT

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.


கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், திருநெல்வேலி தேமுதிக சார்பில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய தமிழக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 25ஆம் தேதி காலை 10 மணிக்கு வள்ளியூரில் வைத்து நடைபெற உள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்க தேமுதிக மாநகர மாவட்ட செயலாளர் சண்முகவேல் இன்று (ஜூன் 23) அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
Tags:    

Similar News