கடையநல்லூர் அருகே திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
கடையநல்லூர் அருகே திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு.
Update: 2024-04-02 02:24 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே சாம்பவர்வடகரை பேரூராட்சிப் பகுதியில் திறந்த ஜீப்பில் சென்று வாக்கு சேகரித்த தென்காசி மக்களவை திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் நேற்று மாலையில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தனர். இந்த நிகழ்ச்சியில் திமுககட்சி நிர்வாகிகள் செல்லத்துரை, ரவிசங்கர், முத்து, பேரூராட்சித் தலைவர் சீதாலட்சுமி முத்து, நகர காங்கிரஸ் தலைவர் பழனிகுமார், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் ஏராளமானூர் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.