ராணிப்பேட்டையில் திமுக. சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு

ராணிப்பேட்டை முத்து கடை பேருந்து நிலையத்தில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார்.

Update: 2024-04-30 08:33 GMT

திமுக சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல் 

ராணிப்பேட்டை நகரம் முத்துக்கடை பஸ் நிலையத்தில் தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தலை அமைச்சர் ஆர்.காந்தி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், பழங்கள், மோர், குளிர்பானங்களை வழங்கினார். இதில் ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ., நகரமன்ற தலைவர் சுஜாதா வினோத், நகர செயலாளர் பூங்காவனம் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News