திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கநாள் பொதுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணியில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-26 09:58 GMT

பொதுக்குழு கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு டவுன் ஆரணி கூட்ரோடு பகுதியில் தி.மு.க சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க பொதுக் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் கே.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.வேல்முருகன், ஒன்றிய செயலாளர் ஞானவேல், நிர்வாகிகள் ஏ.என்.சம்பத், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க நிர்வாகி பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News