திமுக பிரதிநிதி தந்தைக்கு அஞ்சலி செலுத்திய எம்எல்ஏ !!

திமுக பிரதிநிதி அந்தோணிபிரகாஷ் தந்தை மறைவையொட்டி அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்.

Update: 2024-06-01 12:33 GMT

எம்எல்ஏ

திமுக பிரதிநிதி அந்தோணிபிரகாஷ் தந்தை மறைவையொட்டி அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்.பெரம்பலூர் நகர், எளம்பலூர் சாலையில் உள்ள ஆர்எம்கே நகர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரதிநிதியும், ஆண்டி முத்து சின்ன பிள்ளை அறக்கட்டளை ஊழியருமான அந்தோணிபிரகாஷ் தந்தை பிலோமின்ராஜ் மறைவையொட்டி மே 31ஆம் தேதி அவரது இல்லத்திற்கு நேரில் இறந்தவரின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, மரியாதை செய்தார், அதனைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார், இந்நிகழ்வின் போது பெரம்பலூர் திமுக மாவட்ட பொறுப்பாளர் ஜெகதீசன் மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் பரமேஸ்குமார் , திமுக ஒன்றியசெயலாளர்கள் ராஜ்குமார், ஆலத்தூர் ஒன்றிய நிர்வாகிமருத்துவர் வல்லபன் மற்றும் திமுக நகர நிர்வாகிகள் பலர் அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தனர்.
Tags:    

Similar News