திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம் திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்.பி, ஆ‌.இராசா தலைமையில் நடைபெற்றது.

Update: 2023-11-02 10:46 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி உறுப்பினர்கள் சேர்த்தல் குறித்து ஆலோசனைக் கூட்டம், பாலக்கரையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில், திமுக துணைப் பொதுச்செயலாளர் எம்பி. ஆ‌.இராசா. தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை காண படிவத்தை மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால் இடம், திமுக துணை பொதுச் செயலாளர் எம்பி, ஆ.இராசா வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் இராஜேந்திரன் - சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அட்சயகோபால், வழக்கறிஞர் ‌ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் அண்ணாதுரை, மாவட்ட துணைச் செயலாளர்கள் தழுதாழை பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், சம்பத், ஒன்றிய செயலாளர்கள் இராஜ்குமார், நல்லதம்பி, ஜெகதீசன், மதியழகன், ராஜேந்திரன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், பேரூர் செயலாளர்கள் ரவிச்சந்திரன், வெங்கடேசன், ஜாகிர்உசேன், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News