கால்வாயை தூர்வாரணும் !

தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதால், மானாமதுரை வலது பிரதான கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-03 13:46 GMT

 தண்ணீர் செல்வதில் இடையூறு ஏற்படுவதால், மானாமதுரை வலது பிரதான கால்வாயை தூர்வார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வைகை ஆறு பாசனத்தில், வலது பிரதான கால்வாய் மூலம் பெரியகோட்டை, தெக்கூர், புதுக்குளம், 18ஆம்கோட்டை ஆகிய கண்மாய்களுக்கு தண்ணீர் வருடம்தோறும் வந்த நிலையில் தற்போது கண்மாய் முகத்துவாரம் மேடாகி விட்டதாலும், பராமரிக்காததாலும் இந்த ஆண்டு வைகையில் தண்ணீர் வந்தும் கால்வாயில் தண்ணீர் ஏறாமல் தடைபட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Tags:    

Similar News