திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு உயர் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-25 15:48 GMT
கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் புஷ்பா தேவி தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
உடன் உயர்கல்வி வழிகாட்டுநர் மதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபாத் குமார், உத்வேக பயிற்சியாளர் பெலிக்ஸ் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆகியோர் உள்ளனர்.