வாக்கினை உறுதி செய்யும் கருவியை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு

கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கினை உறுதி செய்யும் கருவியினை தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு செய்தார்.

Update: 2024-03-28 11:16 GMT
கிருஷ்ணகிரி ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கினை உறுதி செய்யும் கருவி-ஆய்வு செய்த தேர்தல் பொது பார்வையாளர் கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024- நடைபெறயுள்ளதையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மின்னணு வாக்கு பதிவு இயந்திரம், வாக்காளர் தன் வாக்கினை உறுதி செய்யும் கருவி (வி. வி. பேட் இயந்திரம்) ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து தேர்தல் பொது பார்வையாளர், கிரண் குமாரி பாசி இ.ஆ.ப., தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் ஆட்சித்தலைவர் கே. எம். சரயு இ.ஆ.ப., முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News