அறங்காவலர் குழுவினர் தேர்வு

கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தேர்தல் அறநிலைத்துறை உதவி ஆணையர் கவிதா, சரக ஆய்வாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்தது.

Update: 2024-03-11 16:05 GMT

பைல் படம்

கண்டியூர் அரசாபவிமோசன பெருமாள் கோயில் அறங்காவலர் குழு தேர்தல் அறநிலைத்துறை உதவி ஆணையர் கவிதா, சரக ஆய்வாளர் பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அறங்காவலர் குழு தலைவராகராஜேந்திரன், நிர்வாக.குழு உறுப்பினர்களாக ஸ்ரீதர், கார்த்திக், கணேசன்,ராஜலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து நிர்வாகிகளாக பொறுப்பேற்றனர். அறங்காவலர் உறுப்பினர்அரசாபகரன், பேரூராட்சி துணைத்தலைவர் நாகராஜன், கோயில் செயல் அலு வலர் பிருந்தாதேவி, எழுத்தர்கள் பஞ்சநாதன், செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News