சமத்துவ பொங்கல் விழா
ஆரணி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.;
Update: 2024-01-13 11:13 GMT
ஆரணி நகராட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சியில் நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் ஓப்பந்த பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.