டிசம்பர் 29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

டிசம்பர் 29ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது.

Update: 2023-12-21 14:44 GMT

மாவட்ட ஆட்சியர் 

சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் 29.12.2023 அன்று காலை 10.00 மணியளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்ற உள்ளது. அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது புகார்களை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News