நடை பயணம் மேற்கொள்ளும் மக்களுக்கு அச்சம்

திருநெல்வேலி மாவட்டம் பாளை வஉசி மைதானத்தில் உலா வரும் இந்த தெரு நாய்க்களை அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-01-29 05:21 GMT

தெரு நாய்களால் பொதுமக்களுக்கு அச்சம்

திருநெல்வேலி மாவட்டம் பாளை வஉசி மைதானத்தில் பாளையங்கோட்டை சுற்றியுள்ள காவல்துறையினர் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் என அனைவரும் தினமும் காலை மற்றும் மாலையிலும் நடை பயிற்சி மேற்கொள்கிறார்கள். இங்கு உலா வரும் இந்த தெரு நாய்களால் அங்குள்ள மக்களுக்கு பெரிதும் சிரமத்தை பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நாய்களை உடனடியாக பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News