அரசு அனுமதித்த நேரத்தில் மட்டுமே பட்டாசு - ஆட்சியர் அறிவுறுத்தல்

Update: 2023-11-08 07:44 GMT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காலை 6 முதல் 7 மணி வரையிலும் ,இரவு 7முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் .மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்று கூடிக்கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்க வேண்டும். என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News