ஆர்வமுடன் வாக்களித்த முதல் முறை வாக்காளர்கள்

திருவண்ணாமலையில் முதல் முறை வாக்காளர்கள் மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியனுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Update: 2024-04-19 14:16 GMT

வாக்காளர்களுடன் புகைப்படம் எடுத்த ஆட்சியர் 

பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு இன்று (19.04. 2024) திருவண்ணாமலை மாவட்டம் நல்லவன் பாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் முதல் முறையாக வாக்களிக்க வந்த முதல் முறை வாக்காளர்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ. பாஸ்கர பாண்டியனுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
Tags:    

Similar News