தரைப்பாலத்தின் மேல் வெள்ளம்

மாணவ மாணவிகள் பாதிப்படைந்துள்ளனர்

Update: 2023-12-18 08:00 GMT

தரைப்பாலத்தின் மேல் வெள்ளம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று மாலை முதல் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக பெரியம்மாபட்டி பகுதியில் உள்ள பச்சையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பெரியம்மா பட்டி, புளியம்பட்டி செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் பாதிப்பு அடைந்துள்ளனர்.
Tags:    

Similar News