முகூர்த்த நாள், திருவிழாக்கள் எதிரொலி : பூக்களின் விலை விர்!

புதுக்கோட்டை மலர் சந்தையில் முகூர்த்த நாள் மற்றும் திருவிழாக்களின் எதிரொலி காரணமாக பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

Update: 2024-05-19 08:27 GMT

 புதுக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை திடீரென உயர்ந்துள்ளது. நாளை முகூர்த்த நாள் என்பதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று ஒரு கிலோ மல்லிகை பூ 1000 ரூபாய்க்கும், முல்லைப் பூ 800 ரூபாய்க்கும், ரோஜா 200, செவ்ந்தி பூ 250, பிச்சி பூ 200, சம்பங்கி பூ 150, செண்டி ப்பூ 150 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று விலை: மல்லிகை- 500 முல்லை - 400 ரோஜா - 150 சம்பங்கி - 150 செவ்வந்தி - 200 பிச்சி - 150 சென்டி -150 விற்பனை செய்யப்பட்டது.

Tags:    

Similar News