ஆட்சியரகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-25 13:35 GMT

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருவள்ளுவர் ஆட்சியரகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் காலி பணியிடத்தை நிரப்பு வலியுறுத்தி அரசின் கவனத்தை உயர்த்தும் விதத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தேர்தல் கால வாக்குறுதியான கால முறை ஊதியம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் பத்தாண்டு பணியாற்றும் சத்துணவு பணியாளர்களை பணி உயர்வு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Tags:    

Similar News