பழநியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் சாமி தரிசனம்
பழநியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார்.
Update: 2024-03-19 09:56 GMT
பழநியில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுவாமி தரிசனம் செய்தார். ரோப் கார் மூலம் மலைக் கோயிலுக்கு சென்ற அவர் அங்கு முருகனை தரிசனம் செய்தார். பின்பு போகர் சமாதியில் மௌனமாக அமர்ந்து தியானம் செய்தார். வெளியே வந்த அவரிடம் ஐகோர்ட் கட்சியின் கொடி மற்றும் சின்னங்களை பயன்படுத்த தடை விதித்து உள்ளது குறித்து கேட்டபோது அதற்கு மௌனமாக இருந்தார். முன்னதாக அவரை முன்னாள் எம்எல்ஏ சுப்ரத்தினம் உட்பட பலர் வரவேற்றனர்.