அதிமுகவில் இணைய முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில் மனு

வாணியம்பாடியில் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில் அதிமுகவில் இணைய மனு அளித்தார்.

Update: 2024-03-28 06:09 GMT

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைய மனு அளித்த முன்னாள் அமைச்சர் நீலோபர் கபில் வாணியம்பாடியில் உள்ள அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ச.வீரமணி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய மனு அளித்த முன்னாள் அமைச்சர் நீலோபர் கபீல் கடந்த 2016 ஆம் ஆண்டு நீலோபர் கபீல், அதிமுக அமைச்சரவையில், தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் இவர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி, நீலோபர் கபீல் திமுக கட்சியினருடன் தொடர்பில் இருப்பதாக கூறி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதனை தொடர்ந்து நீலோபர் கபீல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, மீண்டும் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் அதிமுக அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைய நீலோபர் கபீல் கடிதம் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து தன்னை கட்சியில் சேர்ப்பது குறித்து அதிமுக தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News