விருதுநகர் அருகே முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமிதரிசனம்

விருதுநகர் அருகே தை திருநாளை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார்

Update: 2024-01-16 09:53 GMT

முன்னாள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு 

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாளை முன்னிட்டு அதிமுக கழக அமைப்புச் செயலாளரும்.விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான கே.டி. ராஜேந்திர பாலாஜி தனது குலதெய்வமான ஆமத்தூர் அருகில் உள்ள தவசலிங்கபுரம் திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தைத்திருநாளை முன்னிட்டு அந்த திருக்கோவில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. சாவி தரிசனம் முடித்துவிட்டு அபுகுதி பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அன்னதானம் வழங்கினார். அதிமுகவை சேர்ந்த பழைய பேச்சியலாளர் குடும்ப பெண்கள் தனது குடும்பத்துடன் புகைப்பட எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கிணைந்தபடி தனது காரில் அமர்ந்திருந்த முன்னாள் அமைச்சர் கே. டி ராஜேந்திர பாலாஜி உடனே இறங்கி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அந்த குடும்பமே நிறைந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News