புதிய சமுதாயக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

நாகப்பட்டினம் நகராட்சியில் புதிய சமுதாயக்கூடம் கட்டும் பணியை நாகை மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவருமான கௌதமன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.

Update: 2024-03-06 09:19 GMT

அடிக்கல் நாட்டு விழா 

தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவரும் நாகை மாவட்ட கழக செயலாளருமான என்.கௌதமன் , சட்டமன்ற உறுப்பினர்.முகமதுஷாநவாஸ், நாகை நகர மன்ற தலைவரும் நகர கழக செயலாளருமான இரா.மாரிமுத்து ஆகியோர்அடிக்கல் நாட்டினார்கள் .நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர்,தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் .தமிழ்செல்வம் உள்ளிட்ட கட்சி  நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News