பயணியர் நிழற்கூரை அடிக்கல் நாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புதிய பேருந்து நிலைய முகப்பில் பயனியர் நிழற் குடை அடிக்கல் நாட்டு விழா.

Update: 2024-02-10 11:30 GMT

பயணியர் நிழற்கூரை அடிக்கல் நாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி புதிய பேருந்து நிலைய முகப்பில் ரூபாய் 21 லட்சம் மதிப்பிலான பயனியர் நிழற் குடை அடிக்கல் நாட்டு விழா. திமுக வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.நகர மன்றத் தலைவர் ஜலால், நகர செயலாளர் தயாளன், நகர மன்ற உறுப்பினர்கள் கிஷோர் குமார், அன்பரசு,நூர் முகம்மது,கரீம், விக்டர் ராஜா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
Tags:    

Similar News