இளைஞரை கடத்திய ராணுவ வீரர் உள்ளிட்ட நான்கு பேர் கைது

தேனியில் இளைஞரை கடத்திய ராணுவ வீரர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-04 14:48 GMT

தேனியில் இளைஞரை கடத்திய ராணுவ வீரர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.


தேனி மாவட்டம் பள்ளபட்டியை சேர்ந்த ராஜ பிரபு என்பவர் மூலம் தனியா நிதி நிறுவனம் ஒன்றில் மதுரையைச் சேர்ந்த ராணுவ வீரரான குறளரசன் என்பவர் ரூபாய் 6 லட்சம் பங்கு முதலீடு செய்துள்ளார் இந்த கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சம்பந்தமாக கடந்த மார்ச் 29ஆம் தேதி ராஜ பிரபுவை குறள அரசன் உள்ளிட்ட நான்கு பேர் வழிமறித்து வேலையில் கடத்தி சென்றுள்ளனர் இது குறித்து புகாரின் பேரில் குரலரசன் உள்ளிட்ட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்
Tags:    

Similar News