ஆவுடையார் கோவில் அருகே குளவி கடித்ததில் நான்கு பேர் காயம்

ஆவுடையார் கோவில் அருகே குளவி கடித்ததில் நான்கு பேர் காயம் அடைந்தனர்.

Update: 2024-06-29 10:17 GMT

சிகிச்சை பெற்று வருபவர்கள்

ஆவுடையார் கோவில் தாலுகா மீமிசல் அருகே காசாங்குடி கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேரை இன்று குளவி கடித்துள்ளது. இவர்கள் தற்போது அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே கிராமத்தை சேர்ந்த 4 பேரை குளவி கடித்ததால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்

Tags:    

Similar News