மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

செய்யாறு தொகுதியில் உள்ள பள்ளிகளில் 298 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிளை எம்எல்ஏ ஓ ஜோதி வழங்கினார்.

Update: 2024-01-05 03:38 GMT

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்கை, வாழ்குடை,செங்காடு, கோவிலூர், அனக்காவூர்,புரிசை உள்ளி பள்ளிகளில் பயிலும் 11ம் வகுப்பு பயின்று வரும் 298 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை செய்யாறு எம் எல் ஏ ஓ ஜோதி வழங்கினார். உடன் மாவட்ட துணை செயலாளர் லோகநாதன், அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஓன்றிய செயலாளர் ஞானவேல், ரவிக்குமார், ஊராட்சி மன்ற தலைவர்கள், அரசு அலுவலர்கள்,திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News