சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம்

சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

Update: 2024-02-06 08:18 GMT
சங்கரன்கோவிலில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வணிக வைசியர் சங்கம் உயர்நிலைப் பள்ளியில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தென்காசி ஆனந்தன் அவர்களின் சார்பில் அகர்வால் கண் மருத்துவமனை மூலம் இலவச கண் சிகிச்சை முகாம் நடைப்பெற்றது.

இதில் வாய்ஸ் ஆப் தென்காசி பவுண்டேஷன் காருண்யா குணவதி தலைமை வகித்தார். இந்த முகாமில் ஏராளமான பொது மக்கள் கலந்துகொண்டு பயன் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News