இலவச மருத்துவ முகாம்

வீரகனூர் அடுத்த லத்துவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2024-02-27 01:07 GMT
வீரகனூர் அடுத்த லத்துவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் வீரகனூர் அடுத்த லத்துவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், இலவச மருத்துவ முகாம் நடந்தது.

ரோட்டரி சங்க தலைவர் வேல்முருகன், பிரவீன், ஊராட்சி மன்ற தலைவர் கோமதி குழந்தைவேல் ஆகியோர் தலைமை வகித்தனர். துணை தலைவர் சுசிகலா செந்தில்குமார். ரோட்டரி சங்க பொருளாளர் ஈஸ்வர மூர்த்தி, டாக்டர் பிரபு. ஹரி விஷ்ணு, கோபிநாத், கணேசமூர்த்தி, சிவனேசன் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முகாமில் லத்துவாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். காது, மூக்கு, தொண்டை, எலும்பு முறிவு, பச்சிளம் குழந்தைகள், ரத்த அழுத்தம் கண்டறிதல், மார்பக கட்டிகள் உள்ளிட்ட பல் வேறு சிகிச்சைகள் அளிக் கப்பட்டது. இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News