கெங்கவல்லி காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம்

கெங்கவல்லி பேரூராட்சியில் பிஎல்ஏ 2 முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-03-01 07:09 GMT
கெங்கவல்லி
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூராட்சியில் இன்று மாலை 6 மணி அளவில் பிஎல்ஏ 2 முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நகர தலைவர் சிவாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் அர்த்தனாரி நிர்வாகிகள் இடம் சிறப்பு உரையாற்றினார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் நிர்வாகிகள் எப்படி வேலை செய்ய வேண்டும் என்று எடுத்து கூறப்பட்டது.
Tags:    

Similar News