பயிற்சி போலீசாருக்கு பரிசளிப்பு

கள்ளக்குறிச்சி காவலர் பயிற்சி மையத்தில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற காவலர்களுக்கு பரிசளிக்கபட்டது.

Update: 2024-01-17 07:55 GMT

பரிசளிப்பு விழா 

திருவள்ளுவர் தினத்தையொட்டி, உளுந்துார்பேட்டை அடுத்த பாலியில் தமிழ்நாடு சிறப்பு காவல் 10ம் பட்டாலியன் அணி வளாகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பயிற்சி போலீசாருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

விழாவிற்கு பட்டாலியன் அணி தளவாய் மணிவர்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக உளுந்துார்பேட்டை தொகுதி மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து மாலை அணிவித்தார்.

Tags:    

Similar News