சேத்துப்பட்டில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

Update: 2023-12-14 04:00 GMT

மின்வாரியம் அறிவிப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண் ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டில் வியாழக்கிழமை (டிச.14) மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடை பெறுகிறது. மாவட்டத்தைச் சேர்ந்த மின் நுகர்வோர்களின் குறைகள், கோரிக் கைகளை நேரில் கேட்டு நிவர்த்தி செய்யும் வகையில் மாதம்தோறும் குறைதீர் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சேத்துப்பட்டு மின் வாரிய கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. கோட்ட அலுவலகத்தில் நடை பெறும் இந்தக் கூட்டத்தில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் எஸ்.பழனி ராஜு தெரிவித்தார்.
Tags:    

Similar News