புதிய அங்கன்வாடி மையத்துக்கு அடிக்கல் நாட்டு விழா!

சோத்துப்பாளையில் புதிய அங்கன்வாடி மையம் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-02-09 12:10 GMT
புதுக்கோட்டை மாவட்டம் சோத்துப்பாளை கிராமத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்வில் சோத்துப்பாலை கிராமத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கே கே செல்லபாண்டியன் உள்ளிட்ட ஊராட்சி மன்ற பொறுப்பாளர்கள், அரசு அதிகாரிகள், அரசு ஒப்பந்ததாரர்கள், ஊராட்சி மன்ற செயலாளர், உறுப்பினர்கள் என ஏராளமான இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
Tags:    

Similar News